*தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கிரீன் பார்க் மெட்ரிக் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து முதல் நாளன இன்று பள்ளிக்கு வந்த மாணவ மற்றும் மாணவியர்களை பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம் அவர்கள் பூ மற்றும் இனிப்புகள் வழங்கி பள்ளிக் குழந்தைகளை வரவேற்றனர் இந்த நிகழ்வில் புதியதாக பொறுப்பேற்ற பள்ளியின் முதல்வர் மற்றும் இருப்பால் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்*
ஞாயிறு, 1 ஜூன், 2025
பூங்கொத்து இனிப்பு கொடுத்து புதிய மாணவர்களுக்கு வரவேற்பு
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக