மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய மக்கள் பிரதிநிதிகள் - Bmsanmeekam

Breaking

Bmsanmeekam

Tamil news & Sprichuval

Post Top Ad

Post Top Ad

ஞாயிறு, 1 ஜூன், 2025

மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய மக்கள் பிரதிநிதிகள்

வெங்காடு ஊராட்சியில் அடங்கிய வெங்காடு கிராம உயர்நிலைப்பள்ளி மற்றும் வெங்காடு ஆரம்பப்பள்ளி இரும்பேடு ஆரம்பப்பள்ளி மற்றும் கருணாகரச்சேரி ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களை வரவேற்று இனிப்புகள் வழங்கி மற்றும் பாட புத்தகங்கள் உடைகள் புத்தகப்பை அனைத்தும் வழங்கிய வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் மற்றும் நிகழ்வில் திருப்பெரும்புதூர் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவரும் முன்னாள் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரும் வெங்காடு ஏரி நீர் பாசன சங்க தலைவருமான பி. உலகநாதன் கலந்து கொண்டார் மற்றும் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊராட்சி செயலாளர் மக்கள் நலப் பணியாளர் ஊராட்சியில் பணிபுரியும் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு மாணவச் செல்வங்களை உற்சாகப்படுத்தி பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad