ஈரோடு தெற்கு மாவட்டம் திமுக சார்பில் கோட்டை பகுதிகழகம் திருநகர்காலனியில் கோட்டை பகுதி கழக செயலாளர் பொ.இராமசந்திரன் தலைமையில்தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி , மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியின் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் முத்தமிழறிஞர் கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அனிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோட்டை பகுதி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 3 ஜூன், 2025
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக