கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள் மிகு செளந்தரநாயகி உடனுறை அனந்த திஸ்வரர் சிவாலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத தேர் திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்றது இந்நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்த கொண்டு திருத்தேர் வடத்தை பக்தியுடன் இழுத்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர் திருத் தேர் நிகழ்ச்சியை காண வந்த பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்
ஞாயிறு, 8 ஜூன், 2025
Home
ஆன்மிகம்
காட்டுமன்னார் கோயில் ஸ்ரீ அருள் மிகு செளந்தரநாயகி உடனுறை அனந்த திஸ்வரர் வைகாசி மாத தேர் திருவிழா
காட்டுமன்னார் கோயில் ஸ்ரீ அருள் மிகு செளந்தரநாயகி உடனுறை அனந்த திஸ்வரர் வைகாசி மாத தேர் திருவிழா
Tags
# ஆன்மிகம்
About bmstelevision
ஆன்மிகம்
லேபிள்கள்:
ஆன்மிகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக