திருப்பூர் மாவட்டம் கரடிவாவி மல்லேகவுண்டன் பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பால விநாயகர் அருள்மிகு பாலமுருகன் அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தி அம்மன் திருக்கோவில் நூதன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது இதற்காக மகா யாகசாலைகள் அமைக்கப்பட்டு யாகத்தில் பல்வேறு வகையான திரவியப்போட்கள் பலன்கள் காய்கறிகள் இவை அனைத்தும் போடப்பட்டு இறுதியாக பூர்ணகிரி சமர்ப்பிக்கப்பட்டது அதை தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களை வேத மந்திரங்கள் வேத மந்திரங்களை முழங்க திருக்கோவிலூர் சுற்றி வலம் வந்தனர் அதை தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரின் மூலம் கோபுர கலசத்திற்கு ஊற்றி புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர் அதை தொடர்ந்து மகா தீபாரனை கட்டப்பட்டது அதை தொடர்ந்து மூலவரான அருள்மிகு வீரமாத்தி அம்மன் பாலவிநாயகர் பாலமுருகன் ஆகியோருக்கு கலச நீரின் மூலம் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர் அதை தொடர்ந்து மகா தீபாரதனை காட்டப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு பால விநாயகர் அருள்மிகு பாலமுருகன் அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தி அம்மன் ஆகியோரின் அருளை பெற்று சென்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டன
வெள்ளி, 6 ஜூன், 2025
Home
ஆன்மிகம்
அருள்மிகு பால விநாயகர் அருள்மிகு பாலமுருகன் அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தி அம்மன் மகா கும்பாபிஷேக விழா
அருள்மிகு பால விநாயகர் அருள்மிகு பாலமுருகன் அருள்மிகு ஸ்ரீ வீரமாத்தி அம்மன் மகா கும்பாபிஷேக விழா
Tags
# ஆன்மிகம்
About bmstelevision
ஆன்மிகம்
லேபிள்கள்:
ஆன்மிகம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக