தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் விடுமுறைகள் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன பள்ளிகள் திறந்தவுடன் அவர்களுக்கு உடனடியாக விலையில்லா நோட்டு புத்தகங்கள் சீருடை ஸ்கூல் பேக் அனைத்தும் உடனே வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணை பிறப்பித்து இருந்தார் அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி வலசு பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை திறந்து வைத்தும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு புத்தகம் சீருடை ஸ்கூல் பேக் உள்ளிட்ட பொருட்களை வழங்கியும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு முத்துசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுங்கரா மற்றும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே ஈ பிரகாஷ் சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார் மேயர் நாகரத்தினம் துணை மேயர் செல்வராஜ் மற்றும் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்
திங்கள், 2 ஜூன், 2025
அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடம் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
Tags
# செய்திகள்
About bmstelevision
செய்திகள்
லேபிள்கள்:
செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக